Sunday, March 31, 2024

உரை....!

 காங்கிரஸ் தலைவர் திரு. @kharge , CPP தலைவர் அன்னை. சோனியா காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திரு. @RahulGandhi  ஆகியோர் ஜனநாயகத்தை காப்போம் பேரணியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நாட்டில் ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கிறது மோடி அரசு, அவரது இந்த சதியை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம்.

பயப்பட மாட்டோம்.
தலைவணங்க மாட்டோம்.
போராடி வெற்றி பெறுவோம்.

SaveDemocracy
BJPMatchFixingElection



No comments: