Thursday, March 28, 2024

மத ஒற்றுமை....!

ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கும் முஸ்லிம்கள், மாலையில் நோன்பு திறக்க இந்து அமைப்பு ஒன்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

கடந்த 40 ஆண்டு காலமாக சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசலில் இந்த நல்ல செயல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு:



No comments: