Friday, March 29, 2024

வேதனை....!

இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்களின் மனதை எப்படி எல்லாம் நோகடித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா..என்று வேதனை பட வைக்கிறது

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்.. 

நீதிமன்றங்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான்.



No comments: