Saturday, March 23, 2024

கேள்வி....!

ஆட்சிக்கு வரும் முன் 'உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்' என்ற மோடி அவர்கள்...

ஆட்சிக்கு வந்ததும் 3FarmLaws கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார்!

டெல்லியில் விவசாயிகள் போராடி, உயிர்நீத்த பின்பே வாபஸ் வாங்கினார்! கொடுத்த உத்தரவாதங்களைக் காற்றில் பறக்கவிட்டார்!

இப்போது தலைநகரில் மீண்டும் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடுகின்றனர் உணவளிக்கும் உழவர் பெருமக்கள்!

முள் தடுப்பு வேலிகள், ஆணிப்படுக்கைகள், குழிகள், கான்கிரீட் சுவர்கள் அமைத்து அவர்களை வதைக்கிறார்.

இப்படிப்பட்டவர்தான் ஏழைத்தாயின் மகனா?

Vote4INDIA



No comments: