Wednesday, August 16, 2023

திருக்குறள் உர்தூ மொழி பெயர்ப்பு நூல்.,!

தமிழ்நாடு மாநில உர்தூ அகாடமி சார்பில் சென்னையில் நடந்த 77-வது சுதந்திர தின விழாவில் திருக்குறள் நூலின் உர்தூ மொழி பெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது.

நூலை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட, பல்வேறு துறை அறிஞர்கள் அதனை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் தமிழ்நாடு மாநில உர்தூ அகாடமியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments: