Wednesday, September 13, 2023

சிந்தனைகள்....!

Sometimes you have to go through darkness to get to the light.

==============

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.

======================

 Only you have the power, to change your attitude.

================

Doubt kills more dreams, that  failure ever will.

====================

 வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே.

====================

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

=======================

மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்து விடுங்கள். இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும்.

========================

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடுங்கள். ஆனால் அது உங்களுக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதீர்கள்.

=========================

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

=========================

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்....

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

=======================

Stay away from negative people. They have a problem for every solution.

=====================

A slave is one who waits for someone to come and free him.

====================

காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். 

=====================

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.

====================

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.

===================

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

==========================

No comments: