Monday, December 25, 2023

திருட்டு பய....!

கோவை  சாய்பாபா கோவிலின்,  கேட்  2 அருகே, நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன், கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது...!

காரின் உள்ளே  இருக்கும்  பேக்  - ஐ  ஒருவன்  திருடி செல்கிறான்.

அனைவருக்குமான எச்சரிக்கை பதிவு  இது...!



No comments: