Wednesday, December 20, 2023

காயல்பட்டிணம் - கோரிக்கை...!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இன்னும் அங்கு நிலைமை சீராகவில்லை.

இந்த சூழ்நிலையில் தமிழக தலைமைச் செயலாளரை 20.12.2023 அன்று நேரில் சந்தித்த காயல் வாழ் மக்கள் குழு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், வரலாறு காணாத பெய்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

பேட்டியின் முழு விவரம் இதோ:



No comments: