AjithKumar About KARUR STAMPEDE.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே காரணமில்லை.
நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
கூட்டம் திரட்டுவதற்காக அதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும்.
உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட தேவையில்லை.
அன்பை வெளிப்படுத்த வேறு வழிகள் உண்டு.
No comments:
Post a Comment