தமிழ்நாட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பீகாரில் எங்களுக்கு சம்பளம் குறைவாக கிடைக்கும். ஆனால் தமிழ்நாட்டில் அதிகச் சம்பளம் கிடைக்கிறது. இங்கு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பிரதமர் மோடி அரசியலுக்காக மேடையில் பேசி வருகிறார்.
- பீகார் மக்கள் கருத்து...!
No comments:
Post a Comment