Monday, November 13, 2023

கவிதை....!

என் செல்போனுக்கு நண்பர் ஒருவர் அனுப்பி வைத்த எஸ்எம்எஸ் கவிதை இது....

"கூடவே

 இருக்கும்

 சொந்தம்

 கண்ணீர்

 துளிகளை 

 துடைப்பதில்லை....

 ஆனால்,

 எங்கிருந்தோ

 சொந்தமே

 இல்லாமல் வரும்

 நட்பு (friendship)

 கண்ணீர்

 துளிகளை 

 வர 

 விடுவதில்லை..."

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: