Sunday, December 1, 2013

திருமண வாழ்த்து (2)....!


புதுயுகம் தொலைக்காட்சியில் விஷுவல் எடிட்டராக கலக்கிக் கொண்டிருப்பவர் நண்பர் வேல்முருகன்....

அண்மையில் இவருக்கு சிவகாசியில் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது..

வழக்கம் போல, சூழ்நிலைகள் காரணமாக திருமணத்திற்கு நான் செல்ல முடியாது நிலை...

எனவே, சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள வேல்முருகனின் இல்லத்திற்கு ஊடக பண்பாளர் செந்தில் ராஜ்குமாருடன் சென்று நேரில் சந்தித்து மணமக்களை வாழ்த்தினேன்.

அப்போது எடுத்தப் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு...


மணமக்களுக்கு வாழ்த்து...


மணமக்களின் அறிவு பசிக்காக திருக்குர்ஆன் தமிழாக்கம் நூல் அன்பளிப்பு...


நண்பர் செந்தில் ராஜ்குமார் அளிக்கும் அன்பு பரிசு....


மற்றொரு கோணத்தில் எடுத்தப்படம்...


மேலும் ஒரு படம்...


மணமக்களுடன் நான், செந்தில் ராஜ்குமார்....


மற்றொரு படம்...


மற்றொரு கோணத்தில் எடுத்தப்படம்...



மற்றொரு படம்


புதுமண தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்திய நாள் (1.12.2013) வாழ்க்கையில்
மறக்க முடியாத நாள்... மகிழ்ச்சியை அளித்த நாள்...



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

========================

No comments: