Monday, December 9, 2013

கடல் சீற்றத்தின் அழகை கண்டு ரசித்தேன்.


எஸ்.ஆர்.கே. என்று அழைக்கப்படும் ஊடக பண்பாளர், இளம் பத்திரிகையாளர் செந்தில் ராஜ்குமார் சிவலிங்கம், நல்ல மனித நேயம் மிக்க நண்பர்..

எஸ்.ஆர்.கே.வுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பத்திரிகை உலகம், ஊடக விவகாரங்கள் சமூக சிந்தைகள் குறித்து பேசுவது வழக்கம்...
குறிப்பாக மெரினா கடற்கரைக்கு அடிக்கடி செல்வது உண்டு..

இளம் பத்திரிகையாளர் எஸ்.ஆர்.கே.வுடன் 8.12.13 அன்று  கடற்கரைக்கு சென்று, மாடி புயலின்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தின் அழகை கண்டு ரசித்தேன்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.....

...




 மற்றொரு படம் இது எப்படி இருக்கு..... 




மற்றொரு கோணத்தில்..... 




சிரித்த முகத்துடன் 









மற்றொரு கோணத்தில்..... 


S.A.ABDU AZEEZ
==============

No comments: