Wednesday, December 11, 2013

ஊடக பண்பாளர்களுடன்....!

மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைமைச் செய்தியாளராக பணிபுரிபவர் (Chief Reporter) மாரியப்பன். ஊடக பண்பாளர்களில் ஒருவர்..

 நல்ல சிந்தனையாளர்...

 நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது.

அவருடன் செய்திப்பிரிவில் பணிபுரியும் சகோதரர் அருணாசலத்தையும் சந்திதேன்.

அப்போது புகைப்பட கலைஞர் எஸ்.ஆர்.கே. எடுத்தப் புகைப்படங்கள்....

 இதோ உங்கள் பார்வைக்கு....


மற்றொரு படம்.....



இது எப்படி இருக்கு....



மற்றொரு கோணத்தில்....


மீண்டும் ஒரு படம்....



மற்றொரு படம்...


சலிக்காத படம்



நல்ல பண்பாளர்கள், நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கும். அதற்கு இந்த படங்கள் உதாரணம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: