Tuesday, November 10, 2015

தேன் நிலவு முடிந்தது....!

Modi's honeymoon is over....!


பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முன்னணி ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துதான் இது.

அதாவது மோடியின் தேன் நிலவு முடிந்தது.

இனி அவர் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என உலக ஊடகங்கள் அட்வைஸ் செய்துள்ளன.

Washington Post
LA Times
The New York Times
The Wall Street Journal
Reuters
Daily Star
Dawn
The Telegraph
Daily Times
The Guardian
BBC
Siasat Daily
The Economist

உள்ளிட்ட பல உலக முன்னணி ஊடகங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளன.

பிரதமர் மோடி இனிமேல் விழித்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் உலக ஊடகங்களின் அட்வைஸ்.

மோடி இனி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துகிறாரா அல்லது தமது பழைய பாணியில் நாட்டை வழி நடத்தி செல்கிறாரா என்பது இன்னும் கொஞ்ச நாட்களிலேயே தெரிந்து விடும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: