Tuesday, November 10, 2015

மோடிக்கு எதிராக பிரச்சாரம்....!

மோடிக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம்....!

லாலு அறிவிப்பு...!!


பீகாரில் வரலாற்று சாதனை புரிந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இப்போது பிரதமர் மோடி தலைமையான பாஜக அரசுக்கும் பாசிச அமைப்புகளுக்கும் எதிராக நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணியை துடைத்து எடுத்து காலி செய்தது போல நாடு முழுவதும் காலி செய்ய இருப்பதாக லாலு தெரிவித்துள்ளார்.

பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை கவனித்து கொள்வார் என்பதால் தமக்கு நிறைய நேரம் கிடைப்பதால் அதை பாஜக மற்றும் பாசிச அமைப்புகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது பிரச்சாரத்தை முதலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் பின்னர் நாடு முழுவதும் செய்ய இருப்பதாகவும் லாலு தெரிவித்துள்ளார்.

சமூக போராளி லாலு பிரசாத் யாதவ்வின் நல்ல எண்ணம் நிறைவேறி, மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.மோடிக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம்....!

லாலு அறிவிப்பு...!!

பீகாரில் வரலாற்று சாதனை புரிந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இப்போது பிரதமர் மோடி தலைமையான பாஜக அரசுக்கும் பாசிச அமைப்புகளுக்கும் எதிராக நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணியை துடைத்து எடுத்து காலி செய்தது போல நாடு முழுவதும் காலி செய்ய இருப்பதாக லாலு தெரிவித்துள்ளார்.

பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை கவனித்து கொள்வார் என்பதால் தமக்கு நிறைய நேரம் கிடைப்பதால் அதை பாஜக மற்றும் பாசிச அமைப்புகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது பிரச்சாரத்தை முதலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் பின்னர் நாடு முழுவதும் செய்ய இருப்பதாகவும் லாலு தெரிவித்துள்ளார்.

சமூக போராளி லாலு பிரசாத் யாதவ்வின் நல்ல எண்ணம் நிறைவேறி, மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: